Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்!

வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (19:09 IST)
வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை நுழைந்தது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்பி அன்வர் ராஜா, சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என கூறினார்.


 
 
வருமான வரித்துறையை சீண்டும் விதமாக அன்வர் ராஜா எம்பி பேசியதற்கு அவரை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார் எஸ்.வி.சேகர். அவர் தனது டுவிட்டரில் வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேச, இங்கே அன்வர் ராஜா & குழுவினரை அனுகவும் என நக்கலடித்துள்ளார். அன்வர் ராஜாவின் பேச்சை எஸ்.வி.சேகர் வியாதிக்காரன் வாந்தியுடன் ஒப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments