Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி: நேற்று நீக்கம், இன்று மீண்டும் கட்சியில் சேர்ப்பு..

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:32 IST)
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்று இரவு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக நிர்வாகி தினேஷ் என்பவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்ததால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த இடை நீக்கத்தை திரும்ப பெறுவதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஒரே இரவில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments