Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டால் மணியார்டர் அனுப்புகிறோம்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:41 IST)
சூர்யா மன்னிப்பு கேட்டால் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments