Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டால் மணியார்டர் அனுப்புகிறோம்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:41 IST)
சூர்யா மன்னிப்பு கேட்டால் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments