Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடி மக்கள் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (12:37 IST)
நடிகர் சூர்யா பழங்குடி மக்கள் கல்விக்கா நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ள நடிகர் சூர்யா பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி நிதியை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments