Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு

Webdunia
புதன், 22 மே 2019 (19:53 IST)
கரூர் அருகே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் எண்ணும் மையம் தீவிர கண்காணிப்பில் நாளை எண்ணப்படுவதையடுத்து ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மக்களவை தொகுதியின் வாக்குப்பெட்டிகளும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்குப்பெட்டிகளும் கரூர் அடுத்த தளவாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உரிய பாதுகாப்புகளுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் நாளை 23 ம் தேதி அந்த வாக்குப்பெட்டிகள் எண்ண உள்ள நிலையில் போலீஸார் தங்களது பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர். 
 
மேலும், கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய கரூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டம், வீராலிமலை தொகுதியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியும் வருவதாலும், மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலின் எண்ணிக்கையும் நடைபெற உள்ளதால் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments