Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சூர்யா

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (20:28 IST)
நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களின் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களுக்கு இன்று முதல்வர் இலவச வீட்டு மனை வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதில், எளிய மக்களின் மாண்புமிகு தமிழக முதல்வர்@mkstalin அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது…எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென 25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel .. AI அசுர வளர்ச்சியால் சோகம்..!

யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

அடுத்த கட்டுரையில்
Show comments