Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்மாத்துக்குளம் ஏரி தண்ணீரால் மூழ்கியது பொத்தூர் சாலை: பொதுமக்கள் அவதி

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:43 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் அனைத்தும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 

\\

 
 
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பம்மாத்துக்குளம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து ஏரியின் தண்ணீர் கரை புரண்டோடி பொத்தூர் சாலையை மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி கடும் அவஸ்தையில் உள்ளனர். எனவே இந்த பகுதி மக்களின் பிரச்சனையை தீர்க்க உடனடியாக பேரிடர் குழுவினர் வருகை தந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் பெருகிவரும் நீர்மட்டம் காரணமாக பம்மாத்துக்குளம் ஏரியின் நீர் அதன் அருகில் உள்ள ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. இதனால் இந்த நீர்த்தேக்கத்தின் மட்டமும் உயர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments