Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:32 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கேட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்றம் ”நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7 மாத கால அவகாசம் அளிக்க இயலாது என்றும், இதுகுறித்து 2 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரம்ஜான் வாழ்த்து..!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் வெடிகுண்டு தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments