Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:12 IST)
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மின் கட்டண உயர்வுவுக்கு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட அறிவுறுத்தி உள்ளது
 
ஒருவேளை தமிழக அரசு சட்டத் துறை அதிகாரியை 3 மாதத்தில் நியமிக்க வில்லை என்றால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments