Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைமுக தேர்தலை வீடியோ எடுக்க தேவையில்லை! – உச்சநீதிமன்றம் தடை!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (12:37 IST)
மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி கவுன்சிலர்கள் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்த மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் விசாரணை இன்ப்று நடைபெற்ற நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.’

மேலும் எதற்காக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த விவர அறிக்கையை அளிக்குமாறு மதுரை கிளை நீதிமன்றத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments