Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.. ஆனாலும் வெளியே வரமுடியுமா?

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (15:47 IST)
சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இடைக்கால ஜாமின் என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வரை மட்டுமே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டு இருந்தார் என்றால் அதற்கும் இந்த ஜாமீனுக்கும் சம்பந்தமில்லை என்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு மட்டுமே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
எனவே சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments