Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர், நாமக்கலில் கேட்ட பயங்கர சத்தம்..! – மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:09 IST)
இன்று காலை கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் திடீரென பயங்கரமான சத்தம் கேட்டது. இதனால் அம்மாவட்ட மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இது நிலநடுக்கமா அல்லது எதனால் அந்த சத்தம் ஏற்பட்டது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பயங்கர சத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வானில் சென்ற சூப்பர்சோனிக் விமானத்தால் ஏற்பட்ட சத்தம் அது என்று தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments