அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (18:12 IST)
152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தொடங்கியது.

 
152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் புளூ மூன் என்ற அழைக்கப்படுகிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இன்று சிறப்பு. முழு சந்திர கிரகணம் இரவு 7.25 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வு இந்தியா முழுவதும் தெரியும்.
 
தொலைநோக்கி மற்றும் கண்ணாடி அணியாமல் சாதரணமாக கண்களாலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அபூர்வ சந்திர கிரணம் ஆரம்பமானது சென்னையில் தெரிய தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருத்தணி விவகாரம்!. முழு சிகிச்சை பெறாமலே சென்ற சுராஜ்!.. மர்மம் என்ன?...

திருப்பரங்குன்றம் பிரச்சனையை சிவபெருமான் பார்த்து கொள்வார்: மத்திய அமைச்சர்

நாளை புத்தாண்டு.. இன்று ஸ்டிரைக் செய்யும் ஸோமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட் , ஜெப்டோ ஊழியர்கள்..!

1 கோடி கிலோ நெய் .. ஒரே நபர் 2,417 மேகி பாக்கெட்டுக்கள் .. 2025ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள்..!

தளபதி விஜய்க்கு அரோகரா!.. திருச்செந்தூர் கோவிலுக்குள் தவெகவினர் அலப்பறை...!....

அடுத்த கட்டுரையில்
Show comments