அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (18:12 IST)
152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தொடங்கியது.

 
152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் புளூ மூன் என்ற அழைக்கப்படுகிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இன்று சிறப்பு. முழு சந்திர கிரகணம் இரவு 7.25 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வு இந்தியா முழுவதும் தெரியும்.
 
தொலைநோக்கி மற்றும் கண்ணாடி அணியாமல் சாதரணமாக கண்களாலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அபூர்வ சந்திர கிரணம் ஆரம்பமானது சென்னையில் தெரிய தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செம ஸ்பீடா சைக்கிள் ஓட்டிய விஜய்!.. ஓடமுடியாமல் நின்ன போலீஸ்!.. இதெல்லாம் தப்பு புரோ!..

AI யூனிவர்சிட்டி.. AI-க்கு தனி அமைச்சர்!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய்!...

பாஜகவை எதிர்த்தா இப்டிதான்!.. ஜனநாயகன் லீக் பண்ணதே அவங்கதான்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி..

திரளும் கூட்டம்!.. விஜயின் சைக்கிள் பிரச்சாரம் கை கொடுக்குமா?!..

கானக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!... ரசிகர்கள் இரங்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments