Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை !

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (21:37 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே  மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டு ஜூன் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா காரணமாக  தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,   இந்த ஆண்டு கோடை விடுமுறை மாணவர்கள்  குறுகில நாட்களே விடப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments