Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போய் வா கண்ணே.. நல்லடக்கம் செய்யப்பட்டது சுஜித்தின் உடல்

Arun Prasath
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (09:00 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து, அவனது உடல் கிருஸ்துவ முறைப்படி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித், 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இதனையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சுஜித்தின் உடல் ஃபாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் கிறுஸ்துவ முறைப்படி, நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் உடலுக்கு அப்பகுதி மக்கள் உட்பட தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments