Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: விஷம் குடித்த இளைஞர் மரணத்தில் சந்தேகம்?

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (19:23 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாலிபர் ஒருவரின் எச்.ஐ.வி கலந்த ரத்தம் ஏற்றியதால் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த 19 வயது இளைஞர் மனவேதனையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இளைஞரின் பெற்றோர் அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும்,  விஷம் குடித்து உயிரிழந்த வாலிபரின் உடலை அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யவும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்கள் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், பிற மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments