Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:14 IST)
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் பச்சை அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மற்றுமே பெற்றுவந்தனர்.

சமீபத்தில் சக்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டயாக மாற்றலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் கால அவகாசம் நவம்பர் 26 வரை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற   கால அவகாசம் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments