Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:14 IST)
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் பச்சை அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மற்றுமே பெற்றுவந்தனர்.

சமீபத்தில் சக்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டயாக மாற்றலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் கால அவகாசம் நவம்பர் 26 வரை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற   கால அவகாசம் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

மேகாலாயா தேனிலை கொலை போல் இன்னொரு கொலை.. கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments