விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு !!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (17:00 IST)
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு காரணமாக 98பயணிகளுடன் விமானம் சென்னை விமான நிலையத்தில் நிற்கிறது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்திய விமானத்தில் 98 பயணிகள் உட்பட சுமார் 104 பேர் இருந்தனர்.

விமான ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கியதும், இயந்திய கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அங்கேயே விமானம் நிறுத்தப்பட்டது.  இதனால், பயணிகள் உயிரி தப்பினர். இன்று 12 மணிக்கு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் விமானம் இயக்கப்படாததால், விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments