Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு !!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (17:00 IST)
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு காரணமாக 98பயணிகளுடன் விமானம் சென்னை விமான நிலையத்தில் நிற்கிறது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்திய விமானத்தில் 98 பயணிகள் உட்பட சுமார் 104 பேர் இருந்தனர்.

விமான ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கியதும், இயந்திய கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அங்கேயே விமானம் நிறுத்தப்பட்டது.  இதனால், பயணிகள் உயிரி தப்பினர். இன்று 12 மணிக்கு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் விமானம் இயக்கப்படாததால், விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments