இந்தியாவில் வாரிசு அரசியல்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (19:11 IST)
இந்தியாவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக விமர்னங்கள் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில்  சமாஜ்வாதி கட்யின் முலாயம் சிங் யாதவ் கட்சியின்  அவரது மகன் அகிலேஷ் முதவராக பணியாற்றினார். அதேபோல்,  பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்றபின் அவரது மகன்கள் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தனர். காங்கிரஸில் நேருவுக்குப் பின்னர் இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி அவரது மறைவுக்குப் பின்னர் சோனியா காந்தி தற்போது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்னிடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறாது.

மேலும், தமிழகத்தில் திமுகவில் கலைஞருக்குப்  பின்னர் ஸ்டாலின் அக்கட்சியின் தலைவரானார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அப்பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மதிமுக நிறுவனர் வைகோ அவரது மகனுக்கு கட்சியின் முக்கியப் பதவி கொடுத்தார். இதுகுறித்த விமர்சனங்கள்  இணையதளத்தில் பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments