Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வாரிசு அரசியல்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (19:11 IST)
இந்தியாவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக விமர்னங்கள் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில்  சமாஜ்வாதி கட்யின் முலாயம் சிங் யாதவ் கட்சியின்  அவரது மகன் அகிலேஷ் முதவராக பணியாற்றினார். அதேபோல்,  பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்றபின் அவரது மகன்கள் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தனர். காங்கிரஸில் நேருவுக்குப் பின்னர் இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி அவரது மறைவுக்குப் பின்னர் சோனியா காந்தி தற்போது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்னிடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறாது.

மேலும், தமிழகத்தில் திமுகவில் கலைஞருக்குப்  பின்னர் ஸ்டாலின் அக்கட்சியின் தலைவரானார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அப்பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மதிமுக நிறுவனர் வைகோ அவரது மகனுக்கு கட்சியின் முக்கியப் பதவி கொடுத்தார். இதுகுறித்த விமர்சனங்கள்  இணையதளத்தில் பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments