Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீநிவாசனை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (21:21 IST)
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனை திடீரென சந்தித்தார்.


 
 
சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீநிவாசனின் இல்லத்தில் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் தடை குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னைக்கு அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி , சுப்பிரமணியன் சுவாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments