Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (13:39 IST)
சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக டுவிட்டரில் அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்டன.
 
இந்த மூன்று வழக்குகளிலும் அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து இதுவரை சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக 5 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments