Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் மீது கேஸ் போடுவேன்: கார்த்திக் கோபிநாத் கைது குறித்து சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:20 IST)
போலீஸ் மீது கேஸ் போடுவேன் என கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த ஆவடி போலீசார் குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக பிரமுகர் கார்த்தி கோபிநாத் கோவிலை புனரமைக்க போவதாக திரட்டிய நிதியில் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் 
 
அவரது கைதுக்கு அண்ணாமலை, எச் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுப்பிரமணியசாமி இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ததை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு கோவில் புனரமைப்பதற்காக நிதி திரட்டியது தவறா இதனை கண்டித்து நான் போலீஸ் மீது கேஸ் போடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments