Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் மீது கேஸ் போடுவேன்: கார்த்திக் கோபிநாத் கைது குறித்து சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:20 IST)
போலீஸ் மீது கேஸ் போடுவேன் என கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த ஆவடி போலீசார் குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக பிரமுகர் கார்த்தி கோபிநாத் கோவிலை புனரமைக்க போவதாக திரட்டிய நிதியில் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் 
 
அவரது கைதுக்கு அண்ணாமலை, எச் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுப்பிரமணியசாமி இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ததை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு கோவில் புனரமைப்பதற்காக நிதி திரட்டியது தவறா இதனை கண்டித்து நான் போலீஸ் மீது கேஸ் போடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! - ராமதாஸ் அதிரடி!

திருடப்போன வீட்டில் குடித்தனம் நடத்திய திருடன்! அரை தூக்கத்தில் கைது செய்த போலீஸ்!

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments