Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2017-ல் தமிழக அரசியலில் நடக்கபோவது என்ன? சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (09:15 IST)
தமிழக அரசியலில் என்ன நடக்க போகிறது என்று பாஜக எம்பி  சுப்பிரமணியன் சுவாமி ஒரு கணிப்பை தெரிவித்துள்ளார்.


 
 
அதன்படி, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்த மேல்முறையீடு மனுவின் மீதான தீர்ப்பு ஜனவரியில் வரும்.
 
மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு தற்போது ஒரு சீட்தான் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே தற்போதைய அரசியல் சூழலில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைமை தேவைப்படும். புதிய செயற்குழு, பொதுக்குழு அவசியமான ஒன்றாகும். 
 
தற்போது பதவியேற்ற சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலராகும் தகுதி இல்லை என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியினருக்கு, சோனியாவிடம் என்ன தகுதி இருக்கிறது என சொல்ல வேண்டும்? எனவும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments