Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளு குளு மேடை ஜெயலலிதா - கோடை வெயிலில் பொது மக்கள் - சுப.வீ. தாக்குதல்

குளு குளு மேடை ஜெயலலிதா - கோடை வெயிலில் பொது மக்கள் - சுப.வீ. தாக்குதல்

Webdunia
புதன், 4 மே 2016 (23:14 IST)
முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். 
 

 
தமிழக சட்டப் பேரவை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றார்.
 
இந்த நிலையில், ஜெயலிலதா தேர்தல் பிரசாரம் செய்யும் போது, முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளனர்.
 
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதற்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகள் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.. 36 பேர் கைது.. அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

பூரி ரதயாத்திரை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஒடிசா அமைச்சர் விளக்கம்..!

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments