Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளு குளு மேடை ஜெயலலிதா - கோடை வெயிலில் பொது மக்கள் - சுப.வீ. தாக்குதல்

குளு குளு மேடை ஜெயலலிதா - கோடை வெயிலில் பொது மக்கள் - சுப.வீ. தாக்குதல்

Webdunia
புதன், 4 மே 2016 (23:14 IST)
முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். 
 

 
தமிழக சட்டப் பேரவை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றார்.
 
இந்த நிலையில், ஜெயலிலதா தேர்தல் பிரசாரம் செய்யும் போது, முதல்வர் ஜெயலலிதா குளுகுளு மேடையிலும் கொளுத்தும் வெயிலில் பொது மக்களும் உள்ளனர்.
 
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதற்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments