Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: கனல்கண்ணன் தலைமறைவா?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:52 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த விழா ஒன்றில் பேசிய கணல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறினார்
 
அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கனல்கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது 
 
கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments