Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: கனல்கண்ணன் தலைமறைவா?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:52 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த விழா ஒன்றில் பேசிய கணல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறினார்
 
அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கனல்கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது 
 
கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments