Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்; புதிய நடைமுறையை கொண்டு வந்தது அண்ணா பல்கலை

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:54 IST)
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம் என அரசு சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர படிப்புகளை படிப்பதற்கு யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே பல்கலைக்கழகத்திலும் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் இரண்டு டிகிரி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் யுஜிசியை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெறலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கான புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments