Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்; புதிய நடைமுறையை கொண்டு வந்தது அண்ணா பல்கலை

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:54 IST)
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம் என அரசு சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர படிப்புகளை படிப்பதற்கு யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே பல்கலைக்கழகத்திலும் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் இரண்டு டிகிரி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் யுஜிசியை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெறலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கான புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments