Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ஹரிகோட்டாவில் நாளை ஏவப்படும் எஸ்எஸ்எல்வி டி3 சிறிய ராக்கெட் காண்பதற்காக தனியார் அமைப்பு சார்பில் மாணவ மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்...

J.Durai
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விண்ணில் எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட்டை இன்று  ஏவுகின்றது. 
 
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை இஸ்ரோவில் ஏவப்படும் ராக்கெட்டை காண்பதற்காக அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
 
இதில் தனியார் பேருந்து மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்களின் உதவி உடன்  பேருந்து  மூலம் சென்றனர்.
 
முன்னதாக அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் சிறப்பு பூஜை செய்து இஸ்ரோவுக்கு  சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments