Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ஹரிகோட்டாவில் நாளை ஏவப்படும் எஸ்எஸ்எல்வி டி3 சிறிய ராக்கெட் காண்பதற்காக தனியார் அமைப்பு சார்பில் மாணவ மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்...

J.Durai
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விண்ணில் எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட்டை இன்று  ஏவுகின்றது. 
 
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை இஸ்ரோவில் ஏவப்படும் ராக்கெட்டை காண்பதற்காக அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
 
இதில் தனியார் பேருந்து மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்களின் உதவி உடன்  பேருந்து  மூலம் சென்றனர்.
 
முன்னதாக அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் சிறப்பு பூஜை செய்து இஸ்ரோவுக்கு  சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments