Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மாணவ அமைப்பினர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (14:12 IST)
சென்னை அண்ணாசலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியதற்க்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர். மாணவர் அமைப்பின் தலைவர் இனியவன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தின் போது அங்கிருந்த ஒருவர் அமெரிக்க தூதரகம் முன் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவரை பிடித்து கைது செய்து அண்ணாசலை காவல்நிலையத்திற்க்கு கொணடு சென்றனர்.
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments