Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:51 IST)
தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!
தந்தையை இழந்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வகுப்பு மாணவியை சுரேகா. அவர் கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் இன்று வணிகவியல் தேர்வு எழுத தயாரானார்.
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அவருடைய தந்தை இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தந்தையின் உயிரிழந்த உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வணிகவியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார் 
 
அவர் தேர்வு எழுதி முடித்தபின் அதன்பின் வேகவேகட்டிற்கு சென்று தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை செய்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments