தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:51 IST)
தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!
தந்தையை இழந்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வகுப்பு மாணவியை சுரேகா. அவர் கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் இன்று வணிகவியல் தேர்வு எழுத தயாரானார்.
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அவருடைய தந்தை இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தந்தையின் உயிரிழந்த உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வணிகவியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார் 
 
அவர் தேர்வு எழுதி முடித்தபின் அதன்பின் வேகவேகட்டிற்கு சென்று தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை செய்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments