Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: தந்தையுடன் மாணவி தலைமறைவு

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:46 IST)
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி சான்றிதழ் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
அதுமட்டுமின்றி அந்த மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரையும் போலீஸ் தேடி வருகிறது என்பதும், அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மாணவி கொடுத்த போலி சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென அந்த மாணவியும் அவருடைய தந்தையும் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் போலி நீட் மதிப்பெண் ஒப்படைத்த மாணவி மற்றும் அவரது தந்தையை தேடும் பணியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானப்படை அதிகாரி போட்ட நாடகம்.. அம்பலப்படுத்திய சிசிடிவி! - IAF அதிகாரியை கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்! என்னதான் நடந்துச்சு?

சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.. பயணிகளுக்கு பாதிப்பா?

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த கட்டுரையில்
Show comments