Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய பள்ளி மாணவன் சஸ்பெண்ட்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:48 IST)
ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய பள்ளி மாணவன் சஸ்பெண்ட்!
ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் தூங்கிய மாணவனை கண்டித்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்கியது உறுதியான நிலையில் அந்த மாணவன் சஸ்பெண்ட் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments