Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் 15 வயது மாணவர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:59 IST)
வேறு பள்ளிக்கு மாற்ற சம்மதிக்காததால் 15 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
திருவாரூர் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார்
 
ஆனால் அவரது பெற்றோர்கள் சம்மதிக்காததால் பெட்ரோல் ஊற்றி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும்
 
இதேபோல் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தன்னை பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்பதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது 
 
இன்றைய இளம் வயது குழந்தைகள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments