Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர் மின்னல் தாக்கி பலி

Webdunia
வியாழன், 18 மே 2017 (20:33 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.


 


 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் ஆலங்காயம் நரசிங்கபுரம் திருவிழாவுக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கடும்ம் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் வழியில் இருந்த புளிய மரத்தடிய்ல் ஒதுங்கியுள்ளார்.
 
எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments