Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர் மின்னல் தாக்கி பலி

Webdunia
வியாழன், 18 மே 2017 (20:33 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.


 


 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் ஆலங்காயம் நரசிங்கபுரம் திருவிழாவுக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கடும்ம் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் வழியில் இருந்த புளிய மரத்தடிய்ல் ஒதுங்கியுள்ளார்.
 
எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments