Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Webdunia
புதன், 30 டிசம்பர் 2015 (10:58 IST)
அரியலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 
 
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணிவண்ணன் என்ற மாணவன், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரியலூர் காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டு அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர்.  
 
இது தொடர்பான வழக்கு அரியலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றம்சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

                                                 2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!