Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (09:00 IST)
மொடக்குறிச்சி அருகே காவிரி அற்றில் குளிக்கும்போது பள்ளி மாணவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.


 

 
அரச்சலூர் அருகே கஸ்தூரிபா கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ(18), மொடக்குறிச்சியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.
 
இந்நிலையில், நேற்று அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இளங்கோ உயிரிழந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீனவர்கள் உதவியுடன் இளங்கோவின் உடலை மீட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments