Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (09:44 IST)
12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?
தனது மகளின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் பெற்றோரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு.
 
திருவள்ளூரை சேர்ந்த ரயிஸா என்ற மாணவியின் தந்தை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தனது மகளை 12ஆம் வகுப்பு சான்றிதழை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்றால் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்து என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments