Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை !

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (17:33 IST)
சென்னையை அடுத்த மாங்காட்டைல்  என்ற பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி எழுதியுள்ள கடிதத்தில், உறவினர்கள் , ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை.பாதுகாப்பான இடம் என்பது தாயின் கருவறையும் கல்லறையும் மட்டும்தான் என உருக்கமாக குறிப்பிட்டு,  school is not safty என அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்