பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை !

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (17:33 IST)
சென்னையை அடுத்த மாங்காட்டைல்  என்ற பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி எழுதியுள்ள கடிதத்தில், உறவினர்கள் , ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை.பாதுகாப்பான இடம் என்பது தாயின் கருவறையும் கல்லறையும் மட்டும்தான் என உருக்கமாக குறிப்பிட்டு,  school is not safty என அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்