Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (00:33 IST)
நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
 

 
தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியதற்கு, நதி நீர் பிரச்னைக்காக போராடி வரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்பாட்டம் நத்தினர். மேலும், நடிகர் விஷாலின் உருவ பொம்பையை எரித்தனர். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments