Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்களின் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:26 IST)
கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறாப்பட்டார்கள் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் அச்சப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது 
 
நிலைமை விபரீதம் அதற்கு முன் சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments