Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்களின் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:26 IST)
கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறாப்பட்டார்கள் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் அச்சப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது 
 
நிலைமை விபரீதம் அதற்கு முன் சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments