Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீச்சு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (14:56 IST)
புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
 

புதுச்சேரியில்  முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர்  காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில  அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக  சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என  திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ALSO READ: புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது!
 
இந்த நிலையில், இன்று காலை 6:30 மணி முதல் தொடங்கியுள்ள போராட்டத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன, போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகிறது.

இப்போராட்டத்தின் போது 2 டெம்போக்கள் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோயிலுக்காக போரா? கம்போடியாவில் குண்டு மழை பொழியும் தாய்லாந்து! - என்ன காரணம்?

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments