Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றும் மக்களுக்காக அடித்த போஸ்டர்களால் பரபரப்பு.

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (23:02 IST)
ஒரு கோடி பரிசு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்ப்ட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – சுயேட்சையாக போட்டியிட்டு தோற்றும் மக்களுக்காக அடித்த போஸ்டர்களால் பரபரப்பு.
 
 
கரூர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ரூ 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நகரமைப்பு தேர்தலில் 26 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரும், சமூக நல ஆர்வலருமான ராஜேஸ்கண்ணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் கரூர் மாநகராட்சியில் ஒட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா என்றும், நாள், 07-03-2022 என்றும், இடம் காமராஜபுரம் என்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05-03-2022 என்றும் அந்த போஸ்டரில் வாசகங்கள் பொருந்தியுள்ளது. பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதன் மீது வேறு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments