Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா : விருதுகளை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

J.Durai
வியாழன், 7 மார்ச் 2024 (14:07 IST)
திருச்சி கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருதுகளை வழங்கினார்
 
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன். நாகராஜமுருகன், மண்டலக்குழுத்தலைவர் மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள்  மற்றும் ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments