Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா : விருதுகளை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

J.Durai
வியாழன், 7 மார்ச் 2024 (14:07 IST)
திருச்சி கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருதுகளை வழங்கினார்
 
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன். நாகராஜமுருகன், மண்டலக்குழுத்தலைவர் மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள்  மற்றும் ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments