Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (21:11 IST)
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
 
 இன்று முதல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது
 
இந்த நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார் 
 
இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை மத்திய அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments