Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (21:11 IST)
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
 
 இன்று முதல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது
 
இந்த நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார் 
 
இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை மத்திய அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments