Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேடு புகுந்த ஆட்சியாளர்களை, பாஜக கைக்கூலிகளை ’ விரட்டுவோம் - ஸ்டாலின் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:32 IST)
கேடு புகுந்த ஆட்சியாளர்களையும், பாஜக கைக்கூலிகளையும் விரட்டிடும் படையாக திமுக இருக்க வேண்டும் என  தனது கட்சித் தொண்டர்களுக்கு திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இன்று தன் தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின்  தெரிவித்துள்ளதாவது :
 
அண்ணா வழியைத் தொடர்ந்த கருணாநிதி வழியிலே நாமும் அரசியலில் பயணித்து, திசை திருப்ப நினைப்போரை புறக்கணிப்போம்.
 
திமுக., ஒரு ஜனநாயக இயக்கம் அதன் வழிமுறைகள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவையாக உள்ளது.
 
திமுக தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்க்காகவே தினமும் ,மிசா, முரசொலி நிலம் என அவதூறு,பொய்கள் பரப்புகிறார்கள்.
 
நான் கட்சியின் நலனுக்காகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என தெரிவித்தேன். 
 
மேலும் பொதுக்குழுவில் குறிப்பிட்ட வெற்றிக்கான தொடக்கப்புள்ளி கோடாக தொடர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments