பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது: முதல்வர் ஸ்டாலின் உரை

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (20:44 IST)
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது: முதல்வர் ஸ்டாலின் உரை
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
 
வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது; தமிழ்நாட்டின் மதிப்பும் பெயரும் இன்று முதல் மேலும் உயரும் 
 
4 மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது; துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு
 
2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா; 
இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்"
 
கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது 
 
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும்; இந்தியாவுக்கு பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் மோடியை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டது!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments