Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுபேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:07 IST)
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உள்ளிட்ட 7 பே விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏழுபேரில் விடுதலை தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உச நீதிமன்றத்திலும் தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில்,  தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிடோர்ர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments