Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுபேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:07 IST)
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உள்ளிட்ட 7 பே விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏழுபேரில் விடுதலை தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உச நீதிமன்றத்திலும் தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில்,  தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிடோர்ர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments