Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (10:51 IST)
தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அவருக்கு கருப்புக்கொடி காண்பித்தனர்
 
இந்த நிலையில் இன்று தமிழக கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்கின்றார். சற்றுமுன் கவர்னரின் ராஜ்பவன் இல்லத்திற்குள் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். 
 
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச்சோதனை குறித்த உண்மையான தகவல்களை மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக செய்யாதுரை வீட்டில் நடந்த சோதனையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கோரவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments