Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டலின் !

Webdunia
சனி, 21 மே 2022 (17:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  இந்த நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ,6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ’’ஊட்டச்சத்தை உறுதி செய்’’  என்ற திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, நீலகிரி மாவட்டம், தொட்டப்பெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில்  தொடங்கி வைத்தார்.

மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும்  தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments