Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மூவரும் போட்டியிடவில்லை: ஆதாரபூர்வ தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:34 IST)
திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் தற்போது நேர்காணல் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நேர்காணல் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட மொத்தம் ஆறு பேர் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், 'திருவாரூரில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? டி.ஆர்.பாலுவா? என்பது வரும் 4ஆம் தேதி தெரியும் என்று கூறினார். ஆனால் தற்போது மூவருமே நேர்காணல் நடத்தி கொண்டிருப்பதால் மூவரும் திருவாரூரில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments