Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மூவரும் போட்டியிடவில்லை: ஆதாரபூர்வ தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:34 IST)
திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் தற்போது நேர்காணல் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நேர்காணல் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட மொத்தம் ஆறு பேர் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், 'திருவாரூரில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? டி.ஆர்.பாலுவா? என்பது வரும் 4ஆம் தேதி தெரியும் என்று கூறினார். ஆனால் தற்போது மூவருமே நேர்காணல் நடத்தி கொண்டிருப்பதால் மூவரும் திருவாரூரில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments