Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்!

Webdunia
புதன், 16 மே 2018 (13:11 IST)
கர்நாடக தேர்தல் விவகாரம் நேற்றில் இருந்து பரபரப்பு குறையாமல் உள்ளது. இதில் திமுக செய்ல தலைவர் தெளிவான ஆட்சி யாருக்கு என்ற நிலை முடிவாவதற்குள் அவசரபட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டார். 
 
ஸ்டாலின் வாழ்த்து சொல்லியது தற்போது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜகவை தீண்டதகாத கட்சியாக பார்க்கிறது ஆனால், இது போன்று இலைமறைவு ஆதரவுகளையும் அளிக்கிறது என்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் மத்திய பாஜக அரசும் இதுவரை திமுகவை சீண்டாமல்தான் இருந்து வருகிறது. 
 
இவ்வாறு இருக்கையில், 3 வது அணி முயற்சியில் திமுக இறங்கினால், ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர். 
 
கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. ஆனால், ஸ்டாலின் வாழ்த்து சொல்வது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments