Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்!

Webdunia
புதன், 16 மே 2018 (13:11 IST)
கர்நாடக தேர்தல் விவகாரம் நேற்றில் இருந்து பரபரப்பு குறையாமல் உள்ளது. இதில் திமுக செய்ல தலைவர் தெளிவான ஆட்சி யாருக்கு என்ற நிலை முடிவாவதற்குள் அவசரபட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டார். 
 
ஸ்டாலின் வாழ்த்து சொல்லியது தற்போது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜகவை தீண்டதகாத கட்சியாக பார்க்கிறது ஆனால், இது போன்று இலைமறைவு ஆதரவுகளையும் அளிக்கிறது என்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் மத்திய பாஜக அரசும் இதுவரை திமுகவை சீண்டாமல்தான் இருந்து வருகிறது. 
 
இவ்வாறு இருக்கையில், 3 வது அணி முயற்சியில் திமுக இறங்கினால், ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர். 
 
கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. ஆனால், ஸ்டாலின் வாழ்த்து சொல்வது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments