Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்!

Webdunia
புதன், 16 மே 2018 (13:11 IST)
கர்நாடக தேர்தல் விவகாரம் நேற்றில் இருந்து பரபரப்பு குறையாமல் உள்ளது. இதில் திமுக செய்ல தலைவர் தெளிவான ஆட்சி யாருக்கு என்ற நிலை முடிவாவதற்குள் அவசரபட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டார். 
 
ஸ்டாலின் வாழ்த்து சொல்லியது தற்போது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜகவை தீண்டதகாத கட்சியாக பார்க்கிறது ஆனால், இது போன்று இலைமறைவு ஆதரவுகளையும் அளிக்கிறது என்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் மத்திய பாஜக அரசும் இதுவரை திமுகவை சீண்டாமல்தான் இருந்து வருகிறது. 
 
இவ்வாறு இருக்கையில், 3 வது அணி முயற்சியில் திமுக இறங்கினால், ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர். 
 
கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. ஆனால், ஸ்டாலின் வாழ்த்து சொல்வது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments